தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
Sent from my SM-G920F using Tapatalk
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும்வரையில் நானிருப்பேன் நதிக்கரையில்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட
புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்
Sent from my SM-G920F using Tapatalk
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல திங்களாய்
தொடர்ந்து வந்த சொந்தமே
vandhal mahalakshmiye
en veetil endrum aval aatchiye
மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள்
புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம்
புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே...
பொய் சொல்ல கூடாது காதலி
*பொய் சொன்னாலும் நீயே என் காதலி*
Sent from my SM-G920F using Tapatalk
என் கண்மணி... உன் காதலி...
இள மாங்கனி... எனைப் பார்த்ததும்...
சிரிக்கின்றதே... சிரிக்கின்றதே...
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ...
நன்னா சொன்னேள் போங்கோ...