nenjil uramum indri nermai thiramum indri
vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
Printable View
nenjil uramum indri nermai thiramum indri
vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
vaai thiravai poonkuyile oru geetham unnai thedum thaniye iniye
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது
போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாயமூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிச்சிருக்கு கொதிச்சிருக்கு
காதல் காய்ச்சல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
Sent from my SM-N770F using Tapatalk