எனக்குள் ஏதோ சீற்றமம்மா
உன்னாலே பித்துப்பிடித்தேனே
அன்றாடம் செத்துப்பிழைத்தேன்
உன்னைக் கடந்திட வாசம் அடித்திடும்
உள்ளம் படப்பட வென்றேத்துடித்திடும்
உந்தன் முன்புறம் மூச்சை
Printable View
எனக்குள் ஏதோ சீற்றமம்மா
உன்னாலே பித்துப்பிடித்தேனே
அன்றாடம் செத்துப்பிழைத்தேன்
உன்னைக் கடந்திட வாசம் அடித்திடும்
உள்ளம் படப்பட வென்றேத்துடித்திடும்
உந்தன் முன்புறம் மூச்சை
Anbulla Kaadhali
Andraadam Ennai Kaadhali
Unnaip Pol Ennaip Pol
Ulagaththil Yaaradi
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasaam
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாக மழையினில் நடமாடும்
Anbu nadamadum kalai koodame
Asai mazhai mEgamae
kaNNil viLaiyAdum ezhil vaNNamae
kanni thamizh manRamae
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ... ம்...
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை
poi indri meiyodu nei kondu ponal
ayyananai nee kaanalam
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
கோவைக் கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே
ஆயிரத்தில் ஒன்று ஆணழகு என்று
கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்
கொத்துமலர்...
chithirame un vizhigaL
kothumalark kaNaigaL
muthiraigaL
http://www.youtube.com/watch?v=MhK_cRupOrc