-
புது ரூட்டுலத் தான்... ஒய்யா...
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா... ஒய்யா... ஒய்யா...
இந்த ராத்திரியில்... ஒய்யா
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஒய்யா... ஒய்யா...
நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா... ஹொய்
ஒய்யா...
https://www.youtube.com/watch?v=rk3KLBLdwZQ
-
raathiriyil poothirukkum thaamaraidhaan peNNo
raja sukam thedi vara thoodhu vidum kaNNo
-
Another K. Balachander classic...
தாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன் மைய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன் காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்...
https://www.youtube.com/watch?v=hCXl_tfNFkI
-
கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
பெண்ணழகு மேனி என்ன கதை கூறும்
வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோ டு டு
சேர்ந்து கவி பாடும்..
-
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Sent from my SM-G935F using Tapatalk
-
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் பிடிச்சான் என் கையப் பிடிச்சான்
நான்முன்னால் சென்றேன் பின்னால் வந்தான்..
-
maappiLLai vandhaan maappiLLai vandhaan mattum vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile
-
வருவான் மோஹன ரூபன் என
காத்திருந்த கன்னி இவள் மோஹினி ஆனாள்
-
Kaathiruppaan kamalak kaNNan ange kaathiruppaan kamalak kaNNan
kanindhu kanindhu anbai ninaindhu ninaindhu kaNNurangaamale
VaNakkam priya,chinnakkaNNan ! :)
-
Hi Raj & Chinnakkannan! :)
கண்ணன் மனம் என்னவோ
கண்டு வா தென்றலே
கங்கைக்கரை அல்லவோ
காதலின் மன்றமே