நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்த்ததாலே
Printable View
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்த்ததாலே
ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
ஓராயிரம் யானை கொன்றால் பரணி ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தலையை குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து
வந்த பின்பு வேர்த்து
எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன்
சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக
அதற்காக.........எதற்காக......அதற்காக....
உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடம் ஆடட்டும்
kaavalum illaamal vEliyum illaamal dharmam kalangudhammaa
paadhai puriyaamal pOga mudiyaamal kaalgal thayangudhamma
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் தேவைகள்
தேவைகள் ஆயிரம் வாழ்க்கையில் இருக்கு
தேடிய யாவும் உன்னிடம் இருக்கு