பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
Hi All!
aasai nenjin kanavugaL vaLarpiRai
anbE oru muRai aNaiththaai maRumuRai
naan ninaiththu ninaiththu thavikkiREn
nI varum varai
Hi RC :mrgreen:
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கை பட்டா மனம் தாவுதைய்யா
கண்ணா இந்த நேரம்
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலைமோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என்பார்வை உன்னை தேடுதே
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, RC & Raj! :)
அலை அலையாக அழகழகாக
நீர் பாயும் ஓடைக்கரையில்
நீராடும் நீலக்குயில்கள்
Hi Priya 😄
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பகச் சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
நினைவாக பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும் மயங்குதம்மா பெண்ணின் நினைவாக
Sent from my SM-G935F using Tapatalk
கன்னி இளம் பூவுடல்
கண்டவுடன் பாற்கடல்
மோகமோ மோதுமோ போதுமோ
பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா
Sent from my SM-G935F using Tapatalk
நாதனை கண்டேனடி தோழி
நான் அவனை நினைத்த
நாளினில் வாராமல் தானே தனியே
தயவுடன் சுகமிகும் தருணமதனில் வந்த