ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
Type: Posts; User: NOV
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
வண்ணப் பூவே நீ நானாகவும்
நீயும் என் தோளாகவும்
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ...
முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை
எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு
எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
இரவு முடிந்துவிடும்
பொழுது விடிந்துவிடும்
ஊருக்கு தெரிந்துவிடும்
உண்மைகள் புரிந்துவிடும்
இந்த அழகு என்ன அழகு என்று
மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதை பொழியலாம்
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
அடிவானம் சிவந்தாலும்
கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அழகே அழகே வியக்கும் அழகே
மெல்ல செதுக்கி செதுக்கி வைத்த
சிலைக்குள் சிலைக்குள் சுகம் பதுக்கி பதுக்கி வைப்பதா
பேரின்ப காதல் கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்
நந்தினி நந்தினி ஓ நந்தினி பொன்மணி மின்மினி என் கண்மணி நெஞ்சத்தில் நீ. மஞ்சத்தில்
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே…
மோகம் கொண்ட போதும்…
தாகம் வந்த போதும்…
ஆண்மை
ஒரு பூவனத்திலே சுகம் குளு குளுங்குது
வண்டு தேன் குடிக்குது மனம் கிளு கிளுக்குது
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா