தங்கமே தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா
Type: Posts; User: NOV
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா
அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா
தன்மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள்...
:)
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம் அன்பே உன் பென்னழகே
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ
இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ
ரயிலே ரா ரயிலே ரா
ரயிலே ரா ரயிலே ரா ரயிலே ரா
ஒரு கொடி கொடி குஷி
குடி குடி வழி தடி தடி தடி ரயிலே ரா
இனி நானும் நான் இல்லை
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நிலா பேசுவது இல்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே...
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
I think you have sang this same song 10 times in the last few weeks :rotfl:
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத
காதலி காதலி கனவுகள் தோன்றாதா
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஓஹோ
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவியா
இரவிலே தவிக்க விடுவாயா
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா கனவுகள் கலைந்திடும்மா
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
முன்னம் செய்த தவம் உன்னை
என்னிடத்தில் சேர்த்தது
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல்
தூரம் தேடும் வேகம் நீ, மோகம் தேடும் ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ, அதிகாலை பொன்வேளை நீ
உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
உருவத்திலே அழகிருக்கும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
ன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்