நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
Type: Posts; User: NOV
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல்
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
கண்ணீரோ நான் வாழும் எல்லை
சாட்சி சொல்ல அன்று
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொா்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
யோசிச்சா தெரியும் யோசனை வரல
தூங்கினா விளங்கும் தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி
I completely understand. Hope things will settle down soon.
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
My deepest heartfelt condolences on your loss madam :notworthy:
நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல்...
அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே