இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
Type: Posts; User: pavalamani pragasam
இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது மணவாளன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
(அடடா, இதில் பரிகாரம் இருப்பது ஞாபகம் வரவில்லையே!)
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை
மின்சார கண்ணா மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்
உள்ள அழுகுறேன்…
வெளிய சிரிக்கிறேன்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா…
நான் கண்ணாடிப் பொருள் போலடா…
சித்தன்ன வாசல் சிற்பங்கள்
பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்கப்பூவப்போல
ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பரிகாரம் சொல்லு புள்ள
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர்
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன் என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை பல யுகம்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
கூட்டுக்குள் பறவை வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…
ஒற்றை ஜடை
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள்