மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
Type: Posts; User: NOV
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
இந்தப் புன்னகை என்ன விலை
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்
என் கையில் இருப்பது கத்தி
ஒரு கூட்டம் இருக்குது சுத்தி
நான் காதல் கலைகளை கொட்டி
காணத் துடிப்பது வெற்றி
கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
எம்மனச பறிகொடுத்து
உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
அம்மம்மா இதுதான் சுகமோ
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா காய்சாத
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
தேவனின் கண்கள் தேடும்
தேவியின் நெஞ்சம் பாடும்
இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்