நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
Type: Posts; User: chinnakkannan
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான்..
அனைவருக்கும் வணக்கம் நலமா
ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்
பலர் எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்
தகதிமி ஜதி தாளம் ஒலியோடு தையல் நடமாட
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..
தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் கை குலுக்கும்காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோகோடி
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
நல்ல மணமகள் தான் வந்த நேரமடா
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி
நான் பொல்லாதவன் பொய்
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல்
ஏக்கம் கொண்டே சென்றன கண்கள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
அனா அ ஆவன்னா ஆ இனா இ ஈயன்னா ஈ...
ஐயன்னா ..ஐ அக்கன்னா ஹஹ்ஹா...
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் கண்ண்ல்லோ
ஐயா உம்மைக் கண்டே தமிழ்
தினம் தினம் உன் முகம்
நினைவினில் வருகுது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறிவாய்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
யாருமில்லை இங்கே இடம் இடம் இது சுகம் சுகம் இது தரும் தரும்
ஆசை உள்ளம் இங்கே வரும் வரும் நல்ல கதை தரும் தரும் தரும்
குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய்
உறவுக்கு அர்த்தம்
ஒரே மொழி தான்
எப்போதும் என்றும்
எக்காலத்திலும் சிறந்தது
அது
மெளனம்..
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் பிடி பிடி
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட
உன்னத்தொட்டு நான் வாரேன்
என்னவிட்டு ஏன் போறே
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ
நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?
மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல..
ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் சார் செளக்கியமா..
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறஙகாதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
நீ
வருவதை எதிர் கொள்ளடா...
மேள தாளம்கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று
பெண்பார்க்க வந்தேனடி
ஹா விடிய விடிய கதைகள்
என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ்
ஏ... மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி...
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடமும் வலமும் இரண்டு உடலும்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
- உம்மைப்புரிந்து கொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்த