நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?
Type: Posts; User: chinnakkannan
நானில்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்..
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவர் நீரல்லவோ?
அழகே வா அருகே வா
உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்?
நானில்லை..
சொக்குக் குரலில் பூங்குயில் பாடும்
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள் நீயல்லவோ?
மனசு மயங்கும்
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ ?
ஐ ஹோப் யுநோ..
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ?
தெரியாது..
**
சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர்
நான் சொல்லவா ...?
சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
*
கொதித்தமனம் கொஞ்சம் குளிரும் வண்ணம்
அவன் அணைப்பானோ? என்னை நினைப்பானோ?
//போதும்//
லுலுலாயி ஆயி ஆயி ஆயி ஆயி ஆராரோ :)
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு?
//நீங்கள் உங்கள் கற்பனை பதிலை வேறு பாட்டிலிருந்து கொடுங்கள்..//
//ஓஹ்.. ஸாரி :)//
சொல்ல வெட்கமாகுதே
ஏனோ எனை எழுப்பலானாய் மடமானே?
உ.வி.. நாம எங்க அதப்பத்திப் பேசினோம்.. சரீ ஈ ஆரம்பத்திலருந்தே பரோட்டா கணக்கை ஆரம்பிக்கலாம்.. ஐ வில் ஆன்ஸர் யுவர் கொஸ்டின் :) //
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது..
அருகம்புல் ஆகிறேன்...
ஓஹ்..சில போஸ்ட்ஸ்லாம் மிஸ் ஆகியிருக்கே..
No need. இங்கே நீங்கள் பதில் தான் சொல்லவேண்டும்
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது? - இதுக்கு ஆன்ஸர் பண்ணிட்டு அப்புறம் அதே பாட்ல இருந்து கேள்வி கேளுங்க..
முதல் முதல் பார்த்தேன்
உயிர்வரை சேர்த்தேன்
*
மணநாள் வரும் நாள் அது தான் எப்போது
//இது ரெண்டும் ஒரே பாட்டில வர வரிகள்..உண்மை விளம்பி உங்களுக்காக ஸ்டார் போட்டுப் பிரிச்சுப் போட்டிருக்கேன்.....
மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆகி..
சேதி கேட்டோ?
எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன் பதில் எப்படிச் சொல்வேன்..
ஊரென்ன சொல்லும்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து ப யணம் செய்தால்?
ஐ திங்க் யூ நோ.. ஐ ஹோப் யூ நோ
காதல் கதை சொல்வேனோ?
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து?
என்ன தான் ரகசியமோ இதயத்திலே
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை?
மனசென்னோ மறஞ்சு போயி
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ!
என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?