வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?
Type: Posts; User: madhu
வரும் வரும்.. அது வரும் வரைன்கொஞசம் பொறும் பொறும்
........................
வெள்ளமும் வெள்ளமும் சேர்ந்து விட்டால் ?
பவர்... ஹப் திறந்து விட்டாச்சுன்னு சொல்லக் கூடதோ ? டிராமா போட்டு சதக் சதக் ...
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
.........................
கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சே?
அட சர்தான் போய்யா
.................?
அந்த மேல்மாடி மேலே உன் அதிகாரமா ?
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
............
இதற்குள்ளே ஆசை என்ன ?
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
.................
வன்மம் கொண்டால் ?
வாயால் சொல்லி பலனில்லே..
....................
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா ?
கை கொட்டி சிரிப்பார்கள்..
...................
வீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா ?
நிலவுக்கு போவோம்
..............
மறைவாக நானும் வரட்டுமா ?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி :banghead:
...............
தெய்வமே கலங்கி நின்னா ?
சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா ?
கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது
..........
அது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது ?
// ஏன் இங்கே யாரும் பதில் சொல்ல வரவில்லை ? //
நாணமும் அச்சமும் நாடகம்
..................
இள நீரும் பழச்சாறும் ஒன்றானதோ ?
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை
....................
முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ ?
வள்ளி நாடகத்து வேடன் லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டு பாடியது போன்ற கோலம் இது
...................
ஸ்ரீராமச்சந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லோ ?
தென்மலைத் தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா ?
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
.................
இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா ?
அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
......
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா ?
ஊட்டி குளிருதான் வாட்டி வதைக்குது
................
ஏம்புள்ள நீ வேற சூட்ட கெளப்புறே ?
என்னோடு நீ.. உன்னோடு நான்
..........
என்ன சொல்ல ? ஏது சொல்ல ?
என்னைத் தெரியலியா ? இன்னும் புரியலியா ?
நேரு மாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா ?
உன் நேரிலேதான் நான் இருக்கேன் தெரியலையா ?
சந்தைக்கு வந்த மச்சான் ஜாடை சொல்லி பேசுவதேன் ?
காயும் ஒரு நாள் கனியாகும்
.................
பயிரை வளர்த்தால் ?