பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
Type: Posts; User: NOV
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
மாடு சில நேரம் தோற்கலாம்
மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான்
உடல் தழுவத்தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவத் தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
வினோதனேவினோதனே விண்மீண்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் வினோதனே வினோதனே
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள்
ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும்
கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழிபோடும் கடிதங்கள்
அழகாக சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதை பெறலாம் துணிவோடு
உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம்...
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா பொங்குது
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
எதைக் கேட்பதோ எதைச் சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
அன்பு நிறை உள்ளமொடு தென் பழனி தேடி வரும்
செம்பு நிறை பாலிருக்கும் காவடி
ஒரு நாளிலே உறவானதே கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே
அழகோடு வா மகாராணியே மடிமீது
வா
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா
கலை ஞான மேவும் ஒளியான காலகாலனே உனது காலும்
நோகும் நிலையுடன் ஆடலாமா நீ ஆடலாமா
தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே பூமியின் பூபாளமே
மண்ணு உருண்ட மேல
மனுச பய ஆட்டம் பாரு