I think you have sang this same song 10 times in the last few weeks :rotfl:
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத
Type: Posts; User: NOV
I think you have sang this same song 10 times in the last few weeks :rotfl:
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத
காதலி காதலி கனவுகள் தோன்றாதா
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஓஹோ
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவியா
இரவிலே தவிக்க விடுவாயா
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடும்மா கனவுகள் கலைந்திடும்மா
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
முன்னம் செய்த தவம் உன்னை
என்னிடத்தில் சேர்த்தது
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல்
தூரம் தேடும் வேகம் நீ, மோகம் தேடும் ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ, அதிகாலை பொன்வேளை நீ
உன்ன போல ஒருத்தர நா பாா்த்ததே இல்ல
உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
உருவத்திலே அழகிருக்கும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்
ன்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை...
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி
முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி
கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி
கைத்தட்ட ஆளிருந்தால் காக்கை கூட அழகனடி
தீம் தனக்க தில்லானா தீ தெறிக்கும் வில்லன் நான் தானே
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
உள்ளத்தில் ஒரு ஊஞ்சல் அதில் உட்காரும் இளந்தென்றல்..
நீ அந்த பூங்காற்று நீங்காத
மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம்
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
நீ அருகில் இருந்தால் அடடா heart சொல்லுதே hello
Hi சொல்லி நீ சிரித்தால் அடடா wow அள்ளுதே ஹையோ
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்