மிகவும் உண்மை ப பி அவர்களே...நீண்ட நாட்களுக்குப்பின் வருகின்றேன். வணக்கம். நலமாக உள்ளீர்களா ?
Type: Posts; User: sundararaj
மிகவும் உண்மை ப பி அவர்களே...நீண்ட நாட்களுக்குப்பின் வருகின்றேன். வணக்கம். நலமாக உள்ளீர்களா ?
மிகவும் நன்றி மாலா அவர்களே. உங்களின் blockspot என்ன என்று தெரிவிக்கவும். பார்க்க ஆவலாக உள்ளேன். எனக்கு ஒரு சந்தேகம் மாலா அவர்களே, எனது திரி
"எனது கவிதைகள்" என்பது இங்கு poems/kavithaigal பக்கத்தில்...
குறள் வெண்பா :
பாருங்கள் சீர்வரிசை பால்வாங்க அல்லபனை
சேரும்கள் சாராயம் ரம்
சாற்றுப்பா தந்தீர்கள் சற்றே தடுமாற்றம்
போற்றுதற் கானவனா நான்??
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces =...
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்
கல்லின் அழகு :
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்
கலிவிருத்தம்:
கல்லையே கடவுளெனக் கைகூப்பி நிற்கின்றார்
கல்லையே கடைந்துபல கைவண்ணம் காண்கின்றார்
கல்லையே கோவிலா கமைக்கின்றார்; சிலரிங்கே
கல்லையே (தற்)கொலைசெய் களமாக்கு கின்றாரே!
கற்சிலை:
கல்லுக்கும் நெஞ்சுண்டு கையுண்டு காலுண்டு
சொல்மட்டும் சொல்லாது சேர்ந்து
சின்னக்கண் ணன்தரும் சீர்மிகு நற்கவிதை
கன்னத்தில் கைவைத்தேன் காண் !!
குறள் வெண்பா
மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து
மிகவும் நன்றி ப.பி. மேடம்.
குறள் வெண்பா :
ஒற்றுமையாய் நாமிருந்தால் உண்மையிலே ஈழம்பார்
கற்றுக்கொள் செவ்வெறும்பைக் கண்டு
நன்றி pp மேடம், ஆன அது சத்தியமா நான் இல்லைங்கோ !
நம்முடைய நாடறி நீ நன்கு
[இன்னிசை கலிவெண்பா]
ஆண்குழந்தை வேண்டுமென்ற ஆசையிலே நம்நாட்டில்
வீண்கொலைகள் செய்கின்றார் வீணர்கள் பெண்சிசுவை
சொல்கிறதே ஐநாவின் தூற்றுகின்ற ஓரறிக்கை
“கொல்வதுவோ...
மிகவும் நன்றி ...மாலா அவர்களே. இருநூறு பாடல்கள் முடிக்கவில்லை. ஏதோ கொஞ்சம்தான். கடுமையான நீரழிவு நோய், தைரோயடு, இதய நோய் எல்லாம் சேர்ந்து கஷ்டப்பட்டேன். அதிகவேளைப்பளு வேறு. மகளின் திருமணத்தை சிறப்பாக...
குறள் வெண்பா :
உண்டு பெருத்தேயுன் ஊனுடல் ஊதியபின்
கொண்டுசெல்வ தென்ன கொழுப்பு
மிகவும் நன்றி pp மேடம் அவர்களே.
குறள் வெண்பா :
கடினமாய் நானுழைத்தேன் கட்டம்பா ரென்போர்
உடனிப் படமுற்று நோக்கு
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:
நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும்...
குறள் வெண்பா :
அமிழ்தென்றால் அஃதென்பார் அல்லவே ரென்பார்
தமிழென்று சொல்வேன்நான் தாழ்ந்து
குறள் வெண்பா :
பருகிடவே பால்தந்து பக்குவமாய் அன்பைத்
தருகின்றாள் தண்டமிழாம் தாய்
நன்றி PP avargale. நலமா?
அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் நலமா? இனிமேல் அடிக்கடி வருவதோடு கவிதைகளையும் பதிவிடுவேன். இத்தனை நாள்...
Nalla muyarcchi...kavithaipen. :D