ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
Type: Posts; User: pavalamani pragasam
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
செவப்புக் கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
ஆஹா
தங்க முகத்தில குங்குமப் பொட்டு வைச்சுக்கிட்டு - நீ
எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம்
ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா
இனி அல்லல்
ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே
மாலை என்னை வாட்டுது · மணநாளை மனம் தேடுது
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம்
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்ல சிரித்தால் என்ன
இதழ் விரித்தால் என்ன
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அல்லவோ நீ பேசுகின்ற
தெய்வம் என்பது உண்மை
ஏலேலோ ஏலே லேலேலோ ஆஹ்
ஓடம் இது ஓடட்டுமே
ஹோய் கடல் மேலே அது ஆடட்டுமே
வானமெங்கும் மேகம் வந்து மேளம்
கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில்...
: வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது – பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி
அலை அலைஅலையாய்
அலையுது மனசு பூவே செம்பூவே
குளு குளு நிலவாய்
கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா