அடங்குதய்யா இந்த மானிட பூமியில்
மனிதனுக்காசை இதயத்திலே..
//ஹி ஹி தேடாதீங்க் எனக்குத் தெரியலை//
Type: Posts; User: chinnakkannan
அடங்குதய்யா இந்த மானிட பூமியில்
மனிதனுக்காசை இதயத்திலே..
//ஹி ஹி தேடாதீங்க் எனக்குத் தெரியலை//
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
அன்று சென்றவனை
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண்...
இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட
மழலையின் மொழியினில்தனில் அழகிய தமிழ் படித்தேன்
குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்
விழி
//பாட்டு ஆடியோ மட்டும் தான் இருக்கு.. ம்ம் முதல் முறை கேட்கிறேன்.. தாங்க்ஸ்//
மழலை..பாட் தெரியாதே எனுக்கு.. தெகிடில நடுல வருது..
ஓசை டும் டும் டும் டும்
நெஞ்சம் பாடும் சங்கீதம்
காதில் கேட்கின்றதா
தொல்லைகள் இன்றி ஒரு
நேருக்கு நேர் நின்று பாருங்*கள் போதும்.
..நீலத்தில் ஊறிய
இன்னிசை பாடிவரும் , இளம் காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் , ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,
ஒரு கானம் வருகையில் ,
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் தரம் தரம் இணைந்தவன்
இவன்
//வராமலுக்கு எனக்குப் பாட்டு த்...
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கை குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம்
காதல் கிரிகெட்டில விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே
ஆனேனே டக் அவுட்டு
இது தானே என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து...
//சாரில்லாம் எதுக்கு.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..நண்பர்களுக்குள் எந்துகு சாரி.. அஃதாவது ராகதேவன்.. காலங்கார்த்தால நன்னா முழிச்சு குளிச்சதுக்கப்புறம் போர்வை தேட வச்சுட்டீங்க நீங்க..:)//
...
பார்வையது மங்கியே பக்குவமாய்க் கண்மூட
போர்வையது தானிழுத்துப் போட்டபின் - ஆர்வமுடன்
அங்கே குளிர்தடுக்க அப்படியே தூக்கமது
தங்கமாய்ச் சூழ்ந்திடுமே தான்..
ஆமாங்க.. போர்வைல பாட் எதுவும் எனக்குத்...
யாழிசையே செந்தமிழே இதயத்தை பாலாக்கும் தீந்தமிழே
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில்
வெளக்கு வச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க.. அவன் குடிக்க
இப்போ ரியல் பாட் சொல்..
கூட்டத்திலே கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே
சாரிங்க்ணா. இப்படி நீங்க ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டரா இருப்பீங்கன்னு நினைச்சே பார்க்கலை நான் ராகதேவரே.:).கண்ணா நெனச்ச பாட் இது..
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள...