கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன...
Type: Posts; User: raagadevan
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன...
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா...
Hi R.Lata and PP:
The song goes like this:
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை…
I can't think of a song that starts with the next word!:)
வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது...
Hi R.Latha,
I'm happy that you're making posts in many of my favourite threads! :) PAATTUM SOLLUM was started by tfmlover in 2006. The rules say:
1. each person should sing at least five...
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு...
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூ சூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய்... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை...
எந்தன் நெஞ்சில் பாஹிமாம்
உன் எண்ணம் பாஹிமாம்
நீயும் நானும் ஒன்றானோம்
வேறில்லையே
........................................
ஓ உன்னை மூடி மறைத்தாய்
பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த...
மாலை பொன்னான மாலை
இளம்பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த் தேனே
நித்திலத்தில் ஒத்திகைக்கு
ஒத்து வந்து...
புது ரூட்டுலத் தான் ஒய்யா
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா ஒய்யா ஒய்யா
இந்த...
பூந்தென்றல் போகும்
பாதை போகலாம்
பாடல் கேட்கலாம்
விளையாடிப் பார்க்கலாம்
பனி மேகம் தரும் கீதம்
மலர்ச் சோலை தரும்...
அல்லித் தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே...
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன்
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான் செய்வேன்...
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
சிந்திடும்...
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா...
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ...
ஒரு ராகம் பாடலோடு காதில்கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
This was for PP!!! Sorry for the mix-up!!!
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக
எந்நாளும்...
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில்...
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலேதான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம்...
பூமாலை ஒரு பாவை ஆனது
பொன்மாலை புது பாடல் பாடுது
இதைப் பார்க்க பார்க்க புதுமை
இசைக் கேட்கக் கேட்க...
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம்...