Search:

Type: Posts; User: priya32

Page 1 of 2 1 2

Search: Search took 0.09 seconds.

  1. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி Well done...

    துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
    Well done daddy நாங்க இப்போ ரெடி
    கைய கொஞ்சம் புடி புடி
    கூட்டமா கூடி chorus song பாடி
    ஆடுவதில் சுகம் கோடி
    துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

    துள்ளித்...
  2. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர்...

    உண்மை ஒரு நாள் வெல்லும்
    இந்த உலகம் உன் பேர் சொல்லும்
    அன்று ஊரே போற்றும் மனிதன்
    நீயே நீயடா நீயடா
    பொய்கள் புயல் போல் வீசும்
    அனால் உண்மை...
  3. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    சுகமான சிந்தனையில் இதமான உறவோடு சொர்க்கங்கள்...

    சுகமான சிந்தனையில் இதமான உறவோடு
    சொர்க்கங்கள் தெரிகின்றன
    மனம் போல மாங்கல்யம் இனி வேறு எது வேண்டும்
    மாலைகள் மணக்கின்றன மண மாலைகள் மணக்கின்றன

    அழகான திருமேனி விளையாடும் மைதானம் இனி...
  4. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ ...

    ராத்திரியில் பூத்திருக்கும்
    தாமரை தான் பெண்ணோ
    ராஜ சுகம் தேடிவர தூது விடும் கண்ணோ
    சேலை சோலையே பருவ சுகம் தேடும்...
  5. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ முதல் முதல்...

    ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
    முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
    என் விழியோ கடல் ஆனதம்மா
    எண்ணங்களோ அலை மோதுதம்மா
  6. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள் ...

    சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
    முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன்தான்
    இந்த பொன்மானையே ஒரு...
  7. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும் ...

    ஞாபகம் இல்லையோ என்னைக் கண்டதும் காதல் கொண்டதும்
    காதலின் எல்லையோ கண்கள் பார்த்ததும் கைகள் சேர்த்ததும்
  8. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    புன்னகை புரியாதா காதலைச் சொல்ல வார்த்தை இல்லை...

    புன்னகை புரியாதா
    காதலைச் சொல்ல
    வார்த்தை இல்லை
    புன்னகை புரியாதா

    உள்ளம் கோயிலாய்
    கண்கள் தீபமாய்
    மண்ணில் வாழுவேன்
  9. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம் ஆனந்தம்...

    ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
    ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே

    தங்க நகை சரம் தொடுத்து
    தங்கை நகை முகம் ரசித்து
  10. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    மல்லிகையே மல்லிகையே தூதாக போ துள்ளி வரும்...

    மல்லிகையே மல்லிகையே தூதாக போ
    துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
    நோய் கொண்டு நான் சிறு நூலாகிறேன்
    தேயாமலே பிறை போல் ஆகிறேன்
    தாங்காது இனி தாங்காது
    மல்லிகையே...
  11. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல...

    என்னோடு என்னென்னவோ ரகசியம்
    உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
    சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
    அச்சம் தடுக்கின்றதோ

    நள்ளிரவில்...
  12. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன் ...

    ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன்
    நானும் ஒரு ராகம் தினம் பாடிப் பார்க்கிறேன்

    உனக்காக எங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே
    உன்னை எண்ணித் தேய்ந்த நெஞ்சம் தேரவில்லையே
    பிரிவென்ற காதல்...
  13. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் ஏங்கும்...

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
    ஓ ஓ சொல்லென்றது ஓ ஓ எண்ணத்தில்
  14. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை...

    இனிமை நிறைந்த உலகம் இருக்கு
    இதிலே உனக்கு கவலை எதுக்கு
    Lovely Birds
    புது இளமை இருக்கு வயதும் இருக்கு
    காலம் இருக்கு கண்ணீர் எதற்கு
    Jolly Birds

    அட மன்னாதி மன்னன்மார்களே
    சும்மா மயங்கி மயங்கி
  15. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு...

    வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
    இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது

    காவலுக்கு யாரும் இல்லை
    கண்ணீருக்கும் ஈரம் இல்லை
    வீடில்லை கூடும் இல்லை...
  16. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னைப் பாராமலே...

    எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
    உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
    வலம்புரி சங்கைக்கூட உன் கழுத்து
    மிஞ்சுதடி வஞ்சி மலரே
  17. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    திருநாள் வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற...

    திருநாள் வந்தது தேர் வந்தது
    ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
    ஓட முடியாமல் தேர் நின்றது
    திருநாள் வந்தது
  18. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில் உன்னுடனே நிலா...

    ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
    உன்னுடனே நிலா வரும் தோளில்
    ஓவியம் என்பது பெண்ணானால்
    ஓடை மலர்கள் கண்ணானால்
    காதலித்தால் என்ன பாவமோ
    என் அன்பே
  19. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    பெண்மை கொண்ட மௌனம் பிரிந்தாலும் நெஞ்சில் சலனம் ...

    பெண்மை கொண்ட மௌனம்
    பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்
    ஒடி வந்து மாலை போடத்தேடுது மரணம்
    பேச வேண்டும்
  20. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா ...

    பூவிலே மேடை நான் போடவா
    பூவிழி மூட நான் பாடவா
    தோள் இரண்டில் இரு பூங்கொடி
    என் சொந்தம் எல்லாம்
  21. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    பக்திப்பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா...

    பக்திப்பாடல் பாடட்டுமா
    பாலும் தேனும் ஓடட்டுமா
    சந்தோஷம் காண்போமா
    சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
  22. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு...

    ஆத்தாடி பாவாட காத்தாட
    காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
    காத்தாட நெஞ்சு கூத்தாட
    குளிக்குது ரோசா நாத்து
    தண்ணி
  23. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    https://youtu.be/MWzXg4PNYzQ

    https://youtu.be/MWzXg4PNYzQ
  24. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    பெண்ணுக்கு சுகம் என்பதும் கண்ணுக்கு ஒளி என்பதும்...

    பெண்ணுக்கு சுகம் என்பதும்
    கண்ணுக்கு ஒளி என்பதும்
    நெஞ்சுக்கு நினைவென்பதும்
  25. Thread: PAATTUM SOLLUM

    by priya32
    Replies
    619
    Views
    541,115

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் ஏங்கும்...

    எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
    ஏழை தேகம் ஏங்கும் மோகம்
    நில்லென்றது ஓ ஓ சொல்லென்றது

    தென்றல் அது தரும் சந்தம்
    சேரும் அதில்
Results 1 to 25 of 37
Page 1 of 2 1 2