கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
Type: Posts; User: NOV
கண்ணன் கோயில் பறவை இது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடமிது
எம்மனச பறிகொடுத்து
உம்மனசில் இடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தையெல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
அம்மம்மா இதுதான் சுகமோ
தேனூரும் வேர் பலா உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா காய்சாத
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல
தேவனின் கண்கள் தேடும்
தேவியின் நெஞ்சம் பாடும்
இது இறைவன் படைத்த உறவு
எந்நாளும் வசந்த
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
சர சர சார காத்து வீசும் பொது சார பாத்து பேசும் பொது
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்
நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி அளக்க
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
கண்டேனம்மா (உன்னை அம்மா)
கடவுள் அம்மா (சக்தியம்மா)
கடவுளோ (கலியுகத்தில்)
மனிதனம்மா (அடிகளம்மா)
மனிதருக்குள் (மறைந்திருக்கிற)
மகத்துவமா (நீதானம்மா)
உணர்ந்து கொண்டேன் (அம்மா உன் அருளே)
அனுபவம்...
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு
என் தாய் எனும் கோயிலை
காக்க மறந்திட்ட பாவியடி கிளியே
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
நான் பாடும் தாலாட்டு கேட்கவில்லையா
பூங்காற்றும் என் சோகம் கூறவில்லையா