நீ அருகில் இருந்தால் அடடா heart சொல்லுதே hello
Hi சொல்லி நீ சிரித்தால் அடடா wow அள்ளுதே ஹையோ
Type: Posts; User: NOV
நீ அருகில் இருந்தால் அடடா heart சொல்லுதே hello
Hi சொல்லி நீ சிரித்தால் அடடா wow அள்ளுதே ஹையோ
ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்
கடல் ஓரமாய் அந்தி நேரமாய்
ஒன்று கூடினோம் சிந்து பாடினோம்
உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும்
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
நா வெட்கத்துக்கு
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைத்தாலும்
காணும் வகை தந்தான்
அட காதல் என்பது மாய வலை, சிக்காமல் போனவன் யாருமில்லை , சிதையாமல்
கள்ள களவாணி கள்ள களவாணி
பிறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா
Makara veenai from Athisaya Pen
நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை வீரப் பெண்ணாக அவள் வாழ்ந்த மகிமை
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இன்ப சுகம்
ஒரு முறையா இருமுறையா
உன்னைக் கேட்கச் சொல்லும்
காடு பொட்ட காடு செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன
எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத...