ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பரிகாரம் சொல்லு புள்ள
Type: Posts; User: pavalamani pragasam
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பரிகாரம் சொல்லு புள்ள
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே உடலை விட்டு உயிர்
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம்
அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன் என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை பல யுகம்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம்
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
கூட்டுக்குள் பறவை வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…
ஒற்றை ஜடை
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை
நானே
வருவேன்
இங்கும்
அங்கும்
யாரென்று
யாரறிவார்
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ்
பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
எந்தன் தேவன்
பாடினான்
தமிழ் கீதம்
பாடினான்
எனை பூவை போல
சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்