வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
Type: Posts; User: R.Latha
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டப் போறேண்டி
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
பொண்ணில்லாத கல்யாணமா
நீயில்லாம நானேதம்மா
கேட்டேளா அங்கே அதை பாத்தேளா இங்கு எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நா
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு உண்மைகள் சொல்வேன்
வாலை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தெனாங்குனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
வந்தாள் மஹாலஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
பள்ளிகூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீ இப்ப
பள்ளிகூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த பாக்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம்
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
சொல்லு என் நெஞ்சிக்குள்ளே யார் என்று
சொல்வேன்
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி பச்ச மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க மேயுதுன்னு சொன்ந்துல நியாயமென்ன கண்ணாத்தா