நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு ... ஆரம்ப ஹம்மிங்கே சொக்க வைக்கும் பாடல் ... புல்லாங்குழலும் வயலினும் நம்மைக் கையைப் பிடித்து இழுத்து தர தரவென பாடலோடு பயணிக்கச் செய்யும் பாடல் ... ஒரு மூன்று நிமிடம் நாம் சுத்தமாக வெளியுலகை மறந்து அப்படியே லயித்து விடுகிறோம். அதிலிருந்து மீள சிறிது நேரம் பிடிக்கும் ...

ராமமூர்த்தி சார் ... You deserve more laurels ...