கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஓஹோ mere bul bul bul வாறியா நீ சொல் சொல் சொல்
ஆத்து ஓரமாக ஜில் ஜில் காத்து வாங்கப் போவோம் நில் நில்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks