-
4th April 2014, 08:31 PM
#1
Junior Member
Junior Hubber
Originally Posted by
venkkiram
அப்பப்பா....
https://soundcloud.com/ks-suka/pfinuaxqxy5f
-- சுகா
இந்தப் பாட்டுல வர்ற கிதார் பீஸையெல்லாம் கேக்கும் போது, இதெல்லாம் என்ன இமேஜினேஷன்னு தோணுது! சொல்லப்போனா இப்ப கேக்கும்போது நடுக்கமா இருக்கு’.
- சொன்னவர், இந்தப் பாடலுக்கு கிதார் வாசித்த திரு சதானந்தன்.
கிடார் மழையில் நனைவோம். இந்தப் பாடலுக்கே பாலுவுக்கு ஒரு தேசியவிருது கொடுக்கலாம். உடனே ராஜாவுக்கு? என கேட்கக் கூடாது. விருதுக்கேல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்றே முடிவுக்கு வரணும்.
Goose Bumbps!!!
-
4th April 2014 08:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks