-
9th September 2014, 04:08 PM
#1
Senior Member
Veteran Hubber
சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள் மட்டுமே சற்று வித்த்யாசம்....
1) பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
வந்தது முத்து என மன்னவன் சொத்து.
(கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா - கண்ணே பாப்பா)
2) பனித்துளி விழ விழ முத்து விளையும் - ஆஹா
(கண்கள் இரண்டும் விடி விளக்காக - கண்ணன் என் காதலன்)
3) முத்துச்சிப்பி வாய்திந்து மோகம் கொண்டு களித்திருக்க
கொட்டும் பனித்துளி விழுந்து கொஞ்ச கொஞ்ச என்ன வரும்
ஆ.ஆ.ஆ.ஆ.. முத்து ஒன்று பிறந்து வரும்
(வெண்ணிலா வானில் வரும் வேளையில் - மன்னிப்பு)
4) முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
(அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்)
5) சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
(பூந்தோட்ட காவல்காரன்)
கொசுறாக...
தாமரை பூவினில் தேன் சிதற.. நீ கொஞ்ச கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச,,
(நீ கேட்டால் நான் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா - இளமை ஊஞ்சலாடுகிறது)...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th September 2014 04:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks