Results 1 to 10 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள் மட்டுமே சற்று வித்த்யாசம்....

    1) பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
    வந்தது முத்து என மன்னவன் சொத்து.
    (கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா - கண்ணே பாப்பா)

    2) பனித்துளி விழ விழ முத்து விளையும் - ஆஹா
    (கண்கள் இரண்டும் விடி விளக்காக - கண்ணன் என் காதலன்)

    3) முத்துச்சிப்பி வாய்திந்து மோகம் கொண்டு களித்திருக்க
    கொட்டும் பனித்துளி விழுந்து கொஞ்ச கொஞ்ச என்ன வரும்
    ஆ.ஆ.ஆ.ஆ.. முத்து ஒன்று பிறந்து வரும்
    (வெண்ணிலா வானில் வரும் வேளையில் - மன்னிப்பு)

    4) முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்து
    மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
    (அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்)

    5) சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    (பூந்தோட்ட காவல்காரன்)

    கொசுறாக...

    தாமரை பூவினில் தேன் சிதற.. நீ கொஞ்ச கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச,,
    (நீ கேட்டால் நான் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா - இளமை ஊஞ்சலாடுகிறது)...

  2. Likes Russellmai, gkrishna, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •