-
10th September 2014, 11:32 AM
#1
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணாஜி,
நீங்கள் பதித்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் இடம்பெற்ற 'அழகெனும் அழகெனும் ஓவியம் இங்கே' என்ற பாடலை பார்த்ததும் அப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு அழகான பாடல் நினைவுக்கு வருகிறது.
இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
மன்மதன் சேனை முன்வரும் வேளை
நீதானே எனைக்காக்கும் மந்திரி
உன் அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
ஜேசுதாஸும் வாணியம்மாவும் அசத்தும் இப்பாடல் எழுதியவர் புலமைப்பித்தனா என்பது தெரியாது. ஆனால் மெல்லிசை மன்னரின் கலக்கல் அற்புதம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2014 11:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks