காணொளியை பார்க்கும்போதே பரவசத்தில் மெய்யுருகி கண் வழியே நீர் எட்டிப்பார்க்கிறது. அப்படியொரு சுகானுபவம். இந்த நிகழ்ச்சியை நேரடியாக அரங்கத்தில் பார்த்து கண்டு கழித்தவர்கள் நிலை எப்படி இருந்திருந்தும் என்பதை உணர முடிகிறது. காணொளியின் கடைசியில் ராஜா பேசும் அத்தனை வார்த்தைகளும் சிறப்பு.