வளர்ந்தக்கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா