மோப்பக் குழையும் அனிச்சம் அவர் பொருட்டு...என திருக்குறள் ஒன்று வரும்..அனிச்சப் பூ ஒரு பூ..ஜஸ்ட் முகர்ந்தால் டபக்கென்று முகம் கோணி சுருங்கி விடும்.. மென்மைக்கு உவமையாக ..பொதுவாய்ப் பெண்களுக்கு உவமையாகச் சொல்லப் படும் பூ..