மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட
உன்னத்தொட்டு நான் வாரேன்
என்னவிட்டு ஏன் போறே
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட
உன்னத்தொட்டு நான் வாரேன்
என்னவிட்டு ஏன் போறே
நிழல்போல் கூட வந்தா ஆகாதோ
Bookmarks