-
23rd January 2010, 12:16 AM
#1
Senior Member
Devoted Hubber
Raaja - comparing 4 decades of musical output
Friends i came up with this idea of analyzing decade wise output of raaja's music (70's 80's,90's and now this 2000). particularly the last 10 years, how it fares when compared to the last 3 decades (the 70's could be much shorter but under GKV his ideas were started appearing from the early 70's, may be someone can throw light on this..)
I would like your thoughts about it. if the topic itself is not worth enough to discuss please go ahead say it so
-
23rd January 2010 12:16 AM
# ADS
Circuit advertisement
-
23rd January 2010, 12:22 AM
#2
Senior Member
Platinum Hubber
Comparison of decades? Good idea, go for it!
chinna suggestion - if you modify the name of the thread to reflect that way, there'll be more clarity
-
24th January 2010, 02:26 AM
#3
Senior Member
Veteran Hubber
eagle and app,
sorry to the disturbance.
indha blog parungo.
oru Shaji - ukkarndhu, blog pottu, IR ai patri sollum podhu,
THANNUDIAYA FILED IL , THANNUDIAYA KARUTHAI SONNA IR AI PATRI......
IDHAI PATRI - VIMARSIKA iNDHA shaji ku ENNA ARUGATHAI IRUKIRADHU..............
IR yen matravaralai kurai koora kudadhu?
Idhu dhan en kelvi...........
ipadi oru Shaji IR ai patri blog pottu sonnal,
Nam yen Shajiyai thread pottu thitta kodadhu..
here is the link ....
http://musicshaji.blogspot.com/
-
24th January 2010, 12:59 PM
#4
Senior Member
Veteran Hubber
shaji ai thittuvadharku 2 kaaranam irukiradhu.
Thevai ilamal Ilaiyaraja Fans aiyum vambuku izhuthu irukirar.
ADhanal, avarundiaya karuthaiyum, avaraiyum vimarsika
engaluku thevai vandhu irukiradhu ena ninaikiren.
-
24th January 2010, 01:06 PM
#5
Senior Member
Veteran Hubber
சென்னை திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நடத்திய விழாவில் இளையராஜா உரை நிகழ்த்தினார். அதில் அவர் பழம்பெரும் இந்தி இசையமைப்பாளர்களான ரோஷன் மற்றும் மதன் மோகனைப் பற்றி ஒரு கதை சொன்னார். "ரோஷனும் மதன் மோகனும் தம் வாழ்நாளில் சந்தித்துக் கொண்டதே இல்லை, ரோஷன் மறைந்தபோது அவருடைய உடலைப்பார்த்து கண்ணீர்விட்டபடி மதன் மோகன் சொன்னது 'இனி யாரோடு நான் போட்டியிடுவேன்?' என்று. அவர்கள் இருவரும் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால் தங்களது இசையால் ஒருவக்கொருவர் உரையாடிக்கொண்டிருந்தார்கள்". எதை குறிப்பிடுவதற்க்காக இளையராஜா அம்மேடையில் இதை சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று உறுதியாகத் தெரியும், இந்தச் சம்பவம் உண்மையல்ல!
ரோஷனும் மதன் மோகனும் மிகச்சிறந்த நண்பர்கள். தன்னிடம் மதன் மோகனை அறிமுகப்படுத்தி வைத்தவரே ரோஷன் தான் என்று ஜெயதேவ் குறிப்பிட்டிருக்கிறார். ஜெய்தேவ் அந்த காலகட்டத்தின் இன்னொரு அசாதரணமான இசையமைப்பாளர். இம்மூவரின் நட்பின் ஆழத்தைப்பற்றி அக்டோபர் 2009 உயிர்மையில் வெளியான 'ஜெய்தேவ், தனித்த இசைப்பயணி' என்ற எனது கட்டுரையில் நீங்கள் வாசித்தறியலாம். இளையராஜாவை போன்ற ஒரு மேதை தனக்கு நன்கு அறியாத ஒரு விஷயத்தை ஒரு மாபெரும் மேடையில் எப்படி சொன்னார் என்ற குழப்பத்தில் நான் மூழ்கி இருக்கும்போது இன்னுமொரு சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்தில் வெளியான அவரது 'பழசிராஜா' சினிமாப் பாடல்களின் தோல்விக்கு காரணம் பாடலாசிரியர் ஓ என் வி குரூப்பின் பாடல்வரிகள் சரியில்லாததே என்று தெரிவித்தார் இளையராஜா!
Ilaiyaravin vaarthaigal - Idhaiyum purindhu
kolla arivu vendum.
nnaum indha pechai kaeten..
Ungaluku puriyamal ezhudhi irukireergal
adhanal indha vilakam...
IR sonnadhu - Isaiyil pottiyaga irundhu vandhom enbadhu dhan..
Thanipatta potti poramai enra arthathil sollavilai.
Nalla ennam irundhal - IR in speech ku
youtube parthu purindhu kollavum.
oru kelvi - Indha Roshan, Madhn MOhan and Jayadev
ivargal pakkathil vaazhudhu vandhavara Neengal......
Yar solli, indha vishayam ellam ungaluku theiryum...
idhil ethanai unmai ena naangal epadi nambuvadhu?
Ungaluku than ella unmaiyum theiryuma...
oruvarqai vimarsikum podhu - kaala kattam,
idam , soozhnilai ellam yosithu vimarsanam
seiya vendum Shaji..
yosika oru moolai vandhu, ezhudha oru arivu
vandhdhargae ipadi oru GARVAM VARUGIRADHA..
Suya Sindhanai and Suya Alasal enru irudhal - ipadi ellam
vimarsika thonadhu.......
konjam arivum. ezhudhum thiranum vandhadharkae
ipadi oru Garvam vandhu Vimarsika thonugiradhae Dear Shaji
Wat about IR? Who is He...
Avar - thannidyai field il, thanku nadandha oru anubavaathil
oruvarudiaya kuraiyai solvadhil enna thavru ????????
andha Malaiyala Kavinyar - ungalidam varutha pattara???
IR enani ipadi solli vittar endru,,.
Avar Yen pesamal irukirar... Avar dhanae kobithu kolla vendum...
Avar yen pesamal irukirar... mudindhal unamaiyai kandu varungal........
-
24th January 2010, 01:18 PM
#6
Senior Member
Veteran Hubber
இதைப் படித்தாலேயே பல இளையராஜா ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் வரும். ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு கடவுள். அந்த கடவுள் ஒருபோதும் எந்த விஷயத்திலும் தவறுசெய்ய மாட்டார். அத்தகைய பல இளையராஜா ரசிகர்கள் பழசிராஜா படத்தின் இசை மிக சிறப்பானதென்றும், இளையராஜா சமீபத்தில் இசையமைத்த மற்ற சில மலையாள சினிமாக்களின் இசை அதைவிட சிறப்பானதென்றும் எல்லாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.
Sonnalum, solla vittalum, IR is a Music God dhan.
Engaludaiya Unarvai pazhika Neengal Yar Shaji....
About IR
PANATHAIYUM. PEYARAIYUM, MANADHIL VAITHU KONDU,
SANDHARPATHAI MANADHIL KONDU,
INDHA MADHIRI ILLAMAL,
MUGA THUDHI SEIYAMAL,
'
THANNUDIAYA KARUTHAI VELIPADAIYAGA PESUM
INDHA ILAIYARA NICHAYAM ORU ISAI KADAVUL DHAN Shaji.....
-
24th January 2010, 01:22 PM
#7
Senior Member
Veteran Hubber
பிறப்பு, இறப்பு, பூப்படைதல், நிச்சயதார்த்தம், திருமணம் என கிராம வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்குமான நாட்டுப்புற இசை வெளிப்பாடுகள் இருக்கின்றன. விவசாயம் சார்ந்த உழுதல், விதைத்தல், நாற்று நடுதல் மற்றும் அறுவடைக்காலங்கள், கோயில் விழாக்கள், மதம் சார்ந்த மற்ற பண்டிகைகள் போன்றவற்றில் எல்லாம் இந்த இசைதான் ஓங்கி ஒலிக்கிறது. தங்களின் நம்பிக்கைகளை, அச்சங்களை, எதிர்பார்ப்புகளை, கொண்டாட்டங்களை உடைந்ந குரல்களில் கிராமிய இசைக்கலைஞர்கள் பாடுகிறார்கள். கிராமங்களிலும் வனங்களிலும் கிடைக்கும் விலங்குகளின் தோல், மரம், மூங்கில், கொட்டாங்கச்சி, சுரைக்குடுவை, மண்பானை போன்றவற்றில் எல்லாமிருந்து தங்களின் இசைக்கருவிகளை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். கிராமங்களில் சுற்றித்திரிந்த காலங்களில் சொந்தமாக மூங்கிலில் புல்லாங்குழல்களைச் செய்து அதை வாசிப்பவராக தான் இருந்ததை இளையராஜா பதிவு செய்திருக்கிறார்.
நாட்டுப்புற இசை கிராமங்களில் யாராலும் பயிற்றுவிக்கப்படுவதல்ல. இவ்விசையக் கற்றுக்கொள்ள தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கும் மாணவர்களோ கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களோ அங்கில்லை. அவர்களின் ஏழ்மை இத்தகைய வசதிகளை அவர்களுக்கு வழங்குவதில்லை. செல்வந்தவர்களின் விவசாய நிலங்களில் அன்றாடம் உழைத்தோ, தங்கள் சிறிய நிலத்தில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்தோ அல்லது இதர சில்லரை வேலைகள் செய்தோ தமக்கான இரண்டுவேளை உணவைப்பெறும் ஏழை மக்கள்தான் அங்கு நாட்டுப்புற இசைக்கலைஞர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களில் ஒருவரே ராசையா என்ற இயற்பெயர் கொண்ட இளையராஜா. தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளையராஜா விவசாய தினக்கூலியாக வேலை பார்த்தவர். எட்டாவது வரையே பள்ளிக்கல்வி பெற்றவர். எவ்வித நோக்கமுமில்லாமல் நாட்டுப்புற இசையை தொடர்ந்து கவனித்துக் கேட்டுக் கற்றுக்கொண்டு, அதன் நுட்பங்களைக் கிரகித்துக் கொண்டவர். அவரின் தாயார் எண்ணற்ற நாட்டுப்புறப்பாடல்களின் சேமிப்புக் கிடங்காக இருந்தவர். சிறுவயதிலிருந்து கேட்டறிந்த அப்பாடல்கள் தான் அவருடைய நுட்பமான இசையுணர்வை வடிவமைத்தது, பின்னற் அவரது இசை ஆளுமையை தீர்மானித்தது. பல்வகைப்பட்ட நாட்டுப்புற இசை வடிவங்களையும் கிராமிய இசையின் உயிரோட்டமான உணர்ச்சிகளையும், இங்கு இசை கேட்கும் அத்தனைபேரின் அறைகளுக்குள்ளும் கொண்டுவந்து சேர்த்த முதல் இந்திய திரையிசையமைப்பாளர் இளையராஜா தான்.
இந்திய நாட்டுப்புற இசை¨யோடு மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து என்றும் அழியாத பல பாடல்களை முதலில் உருவாக்கியவர் சலில் சௌதுரி.1940களிலேயே அவர் அதைச் செய்தார். ஆனால் அவரது அரிதான இசை பெரும் வணிக வெற்றிகளை அடையாமல் போயிற்று. கிராமிய இசையுடன் மேற்கத்திய செவ்வியல் இசையை கலந்து இளையராஜா உருவாக்கிய திரைப் பாடல்களோ அவரை தமிழ் சினிமா இசையின் பேரரசனாக எழுபதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை கோலோச்ச வைத்தது.
நாட்டுப்புற இசையைப்போலவே மேற்கத்திய இசையை நோக்கிய தேடுதலும் சிறுவயதிலிருந்தே இளையராஜவிடம் முளைவிட்டிருந்தது. அவரின் குடும்பத்தினர் அப்போது கிறிஸ்துவ மதத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மேற்கத்திய செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பல கிறிஸ்துவப் பாடல்களை கேட்டு வளர்ந்த அவருக்கு அவ்வடிவத்தை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது தேவாலய நிகழ்சிகள். பிறகு, சென்னையில் இசையாசிரியர் தன்ராஜ் மாஸ்டர் மேற்கத்திய இசையின் நுட்பமான வேறுபாடுகளையும், சிக்கல்களையும் அவருக்கு பயிற்றுவித்த்தார். செவ்வியல் கிதார் இசையிலும் பியானோ இசையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவராக இளையராஜா விளங்கினார். அவரது பாடல்களில் பியானோ, கிதார் மற்றும் வயலின் குழுவை அவர் பயன்படுத்திய விதம் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் அவருக்கிருக்கிற ஆழ்ந்த புரிதலுக்கும் புலமைக்கும் சான்றாக இருக்கிறது.
சலில் சௌதுரி உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிதார் மற்றும் காம்போ ஆர்கன் வாசிப்பாளராக பலவருடம் பணியாற்றியது இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் ஆவதற்குறிய மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இருநூறுக்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியபோது கிடைத்த படைப்புச் சுதந்திரமும் அவரை முக்கியமான இசையமைப்பாளராக உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது.
நாட்டுப்புற மேற்கத்திய இசைக் கலவையுடன் கர்நாடக செவ்வியல் ராகங்களையும் அதிகளவில் அவர் பாடல்களில் பயன்படுத்தினார். சாதாரண இசை ரசிகர்களும் விரும்பும் வண்ணம் கடினமான ராகங்களை கூட காதுக்கினிய வடிவங்களில் கொடுத்தார் இளையராஜா. சினிமாவுக்கு இசையமைக்கத்தொடங்கிய முதல் ஆண்டிலேயே (1976) நாங்கு படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் பல மடங்காகி வளர்ந்து 1992ல் 56 படங்களென்று ஆகாயத்தை தொட்டது. இந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் அவரது பாடல்கள் மட்டும் தான் ஒலித்தது.
மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாவில் பல படங்களிலும் அவ்வப்போது ஹிந்தியிலுமாக பல வருடங்களாக சினிமா இசையை ஆட்சி செய்தவர் இளையராஜா. சிக்கலான ஆனால் இனிமையான மேற்கத்திய இசை ஒழுங்குகளாலும், நுட்பமானதும் நவீனமானதுமான பேஸ் கிதார் உபயோகத்தாலும் திரைப் பாடல்களின் பின்னணி இசையை ஒரு மறுமலர்ச்சிக்கு உட்படுத்தியவர். அத்தகைய இசையின் வாயிலாக கருவியிசையை விரும்பும் இசை ரசிகர்களுக்கு பல விருந்துகளை படைத்தவர் அவர்.
Ivarai patri ezhudhavae , ithanai pragaraph
thevai pattadha Shaji......
Neengal ezhudhiaya ANUBAVAM - Ela Gramathukaranukum, Gramthu Christian kum
kidaithadhu, kidaithu kondu irukradhu.. Kidaikum...
Vishayam adhuvalla...
adhai , oru ozungana isaiyil koduka
oru IRal Matumae mudiyum...........
Adhanal - Nichayam IR is Great.......
Setril Senthamarai pola - Engal IR.........
-
24th January 2010, 01:26 PM
#8
Senior Member
Veteran Hubber
adutha 3 para avarai patriya isai vimarsanam
ulladhu ulla padi irukiradhu...
idharku bhadhil theva ilai ena ninaikiren.
-
24th January 2010, 01:28 PM
#9
Senior Member
Veteran Hubber
வெற்றியின் சிகரத்தைத் தொட்டபிறகு இளையராஜாவும் விமர்சனத்தை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.
Indha Ilaiya Rajavai Vimasithadhu yar...
Yar enna sonnalum, sagithu kolla vendiya avasiyam yarukum illai Shaji.
IR paatai kaetkamal, alladhu purindhu kollamal
vimarskum vimarsangalai avar epodhum sagithu
koladhillai...
IR Fans engalidamum dhan..........
-
24th January 2010, 01:29 PM
#10
Senior Member
Veteran Hubber
IR in recent days isai
Neengal kaetkavae ilai ena ninaikiren....
kaetu vittu vimarsika vendum Shaji........
adhu dhan nalla manidhaniku adaiyalam......
Bookmarks