-
18th July 2010, 07:15 AM
#11
Senior Member
Seasoned Hubber
மக்களைப் பெற்ற மகராசி என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ரீமிக்ஸ் எதுவும் செய்யாமல் அப்படியே முழுப்பாடலும் பாடப்பட்டதும் உண்டு. மணப்பாறை மாடு கட்டி பாடல் இனியவளே படத்தில் மீண்டும் பாடப்பட்டுள்ளது. பாடியவர் கிருஷ்ணராஜ் என்று நினைக்கிறேன். அதே போல் பெரும்புள்ளி படத்தில் இசை எஸ்.ஏ.ராஜ்குமார் என்று நினைவு, பொன்மகள் வந்தாள் பாடல் முழுமையாகப் பாடப்பட்டுள்ளது. பாடியவர் கே.ஜே.யேசுதாஸ்.
ஜேசுதாஸ் பாடிய பொன் மகள் வந்தாள் பாடலு்க்கான இணைப்பு இதோ
http://www.jointscene.com/php/play.p...gid_list=12938
வாய்ப்புக்கு நன்றி
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th July 2010 07:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks