சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் களித்திருப்பேன்..

நம்மை நாமறிவோம் வேறுயார் அறிவார்...

எஸ்ஜானகி..ம்ம்ம் என்ன ஒரு இனிமை