-
25th August 2014, 09:09 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்றிலிருந்து இன்றுவரை..
ஒரு படைப்பை அதுவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட கதைக்களன் கொண்ட / ஓரளவிற்கு தெளிவான திரைக்கதை கொண்ட படைப்பை தனது இசையால் அலங்கரித்துக் கொண்டெ இருப்பவர். இசைப் படைப்பாக்கக் திறனில் இம்மியளவும் குறையில்லாமல் மேலும் மேலும் தனது தரக் கோடுகளை உயர்த்திக் கொண்டெ செல்பவர். ஒருவரே.. இசைஞானி. மனதில் சட்டெனத் தோன்றிய படங்களை இங்குக் குறிப்பிடுகிறேன். இதில் விட்டுப்போன படங்களும் இருக்கலாம்.
16 வயதினிலே
அவள் அப்படித்தான்
ரோசாப்பூ ரவிக்கைகாரி
உதிரிப் பூக்கள்
சிகப்பு ரோஜாக்கள்
நூறாவது நாள்
மூன்றாம் பிறை
சலங்கை ஒலி
தாய்மூகாம்பிகை
முதல் மரியாதை
ஆண் பாவம்
சிந்து பைரவி
நாயகன்
அவதாரம்
அஞ்சலி
மை டியர் குட்டிச்சாத்தான்
அபூர்வ சகோதர்கள்
மௌன ராகம்
கரகாட்டக்காரன்
குணா
தேவர் மகன்
வீடு
சந்தியா ராகம்
சிறைச்சாலை
குட்டி
கருவேலம் பூக்கள்
மறுபடியும்
மை.ம.கா.ராஜன்
மகாநதி
ஹேராம்
குரு (மலையாளம்)
நான் கடவுள்
பிதாமகன்
சேது
பாரதி
மோகமுள்
ஸ்ரீ ராகவேந்திரா
இனிமேல் நாங்கதான்
பழசி ராஜா
நந்தலாலா
காமராஜ்
அழகர்சாமியின் குதிரை
ஸ்ரீராமராஜ்யம்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தமிழ்த் திரையுலகில் தனது இசையை பரந்துபட்ட படைப்பு எல்லைகளுக்கு நீட்டித்து வியாபித்தவர் ராஜா ஒருவரே. இசையமைப்பாளர் என்றாலே பாடல்களை உருவாக்குதல் என்ற சட்டகத்தை உடைத்து படமெங்கும் தனக்கே உரிய ஞான ஆளுமையால் விஸ்வரூபம் எடுத்த ஒரு இசைக்கலைஞர் ராஜாதான்.
Last edited by venkkiram; 25th August 2014 at 10:46 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th August 2014 09:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks