அன்புள்ள ராமசாமி சார் அவர்களுக்கு
எனது மாலை வணக்கம் .
மணப் பந்தல் படத்தில்
S.S.ராஜேந்திரன் சரோஜாதேவியைப் பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையை இழந்து விட்டாராம் .
பார்வையை இழந்த பின் எப்படிக் காதல் கொள்ளப் போகிறாரோ ?
தெரியவில்லை ?
ஒரு பெண்ணின் மேல் உள்ள காதல் பார்வையைப் பறித்து விடுமா ? என்ன ?
உங்கள் பார்வையைக் கொண்டு பார்த்து மகிழுங்கள் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Bookmarks