-
21st January 2012, 08:11 PM
#11
Senior Member
Diamond Hubber
https://twitter.com/#!/TPKD_/status/160632744060256256
hilights
ராசாவின் பாடல்களை ரசிப்பதோடு நிற்க்காமல் அதை துண்டுதுண்டாக வெட்டி பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான் புதிய வாசல்கள் திறக்கும்
அவரை முழுமையாகக்கேட்டுமுடிக்கவே எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்போல.
அசுரத்தனமான வாசகப்பங்கீட்டைக்கோரும் வகையில்தான் அவரின் இசை இருக்கின்றது.
பிரித்து மேய்ந்தாலே ஒழிய சில மெட்டுக்கள் இட்டுச் செல்லும் உயரத்தை காண இயலாது
உதாரணத்துக்கு நின்னைச் சரண்டைந்தேனில் வரும் இடை-இசையை கேளுங்கள்... ஒரு தனிமனித சோகம் உலக சோகமாக மாற்றப்படுவதை உணரலாம்
கிராமத்து கூத்துகளில்... குரலாய் ஒலித்த உணர்ச்சியை அப்படியே உள்வாங்கி ராசாவால் கருவிகளில் ஒலிக்க வைக்க முடியும்
Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 21st January 2012 at 08:27 PM.
-
21st January 2012 08:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks