நன்றி கே.ஆர். இப்பாடலை அறிமுகப்படுத்தி வைத்ததற்கு. முதன்முறையாக கேட்கிறேன். நீங்கள் சொல்வது போல.. கற்பனைக்கே எட்டமுடியாத ஆக்கம் இது. ஆரம்ப இசைக்கும் பல்லவிக்கும் அழகான பாதையொன்று அமைக்க அவரால் எப்படி இந்த வகையில் யோசிக்க முடிந்தது! ராட்சசன்! பிரதாப் போதன் கிடார் வாசிக்கும் பழக்கம் என்ற கதையோட்டத்தின் படி கிடாரை பயன்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன்.