-
27th December 2013, 09:21 PM
#9
Junior Member
Devoted Hubber
மிகவும் அருமையான பதிவு....பாரதி என்ற நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில் எறிந்த பாவத்திற்கு நாணி தலை குனிந்து தனது இளைய மகன் ராஜாவையாவது நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு கட்டினாள் போல அந்த பாரதி.
"சுத்த தன்யாசியில்" அமைத்த இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த கலைவாணி தன் வீணையுடன் ராஜாவின் மனதில் புகுந்து விட்டாளோ என்று எண்ண வைக்கும் வகையில் நேர்த்தியான இசை....உரிமையில் அழைக்கிறேன்........உயிரிலே கலந்து மகிழ .........வா பொன் மயிலே !!!!
Last edited by poem; 19th January 2014 at 05:45 AM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks