தமுக்கம் மைதானத்திற்கு எங்களை அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி k அண்ணா. ஆனால் ஒரு பாடலோடு எங்களை வெளியே அழைத்து வந்து விட்டீர்களே?

நீங்கள் எழுதி நாங்கள் படித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. தொடர்ந்து நீங்கள் ராஜா சாரை பற்றி எழுதனும், அதை நாங்கள் படிக்கணும்.