-
18th July 2014, 08:20 AM
#11
Senior Member
Diamond Hubber
ஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி
http://solvanam.com/?p=34580
விக்கியின் மற்றுமொரு இசைக்கட்டுரை. செறிவு.
Originally Posted by
விக்கி
அவர் வயதுச் சிறுவர்கள் மூங்கிலை வளைத்து வில்லாக்கிக் கொண்டிருந்தபோது, அவரை அதில் துளையிட்டு தனக்கென குழல் செய்து கொள்ள வைத்த அந்த வரத்தைச் சொல்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள உறவு காலங்களுக்கு அப்பாற்பட்டது. இசை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இளையராஜாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லலாம். மிகச் சிறு வயதிலேயே அவர் இசைக்கும் காற்றுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவைக் கண்டு கொண்டுவிட்டார். தான் கேட்கும் அத்தனை ஒலிகளையும் இசையாகக் கண்டுணரும் கந்தர்வத்தன்மை கொண்டதாகச் சிறுபிள்ளைப் பருவத்திலேயே இருந்தது அவரது அறிவின் விசாலம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th July 2014 08:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks