Page 371 of 400 FirstFirst ... 271321361369370371372373381 ... LastLast
Results 3,701 to 3,710 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3701
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹைய்யோ மதுண்ணா மலை.. நான் மடு.. அவருக்குத் தெரிந்த பாடல்கள், மற்ற விஷயங்கள் அடியேனுக்குத் தெரியாது.. சுருக்கமாகச் சொன்னால் அவர் பத்மினி என்றால் நான் லத்து..(நடிப்பு,எக்ஸ்ப்ரஷனைப் பொறுத்த வரை)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3702
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா..

    லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?

    அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...

  4. #3703
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாட்டியப் பேரொளி தான்..பின்ன இ.உல டி.ஆர்.ராமச்சந்திரனோட வொய்ஃபா வருவாங்களே அவங்களா..இல்லை இல்லை..

  5. #3704
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)

    ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..

    உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
    கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

    ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
    கோதைக்கேற்றகோவல்ன் யாரோ

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)

    ராதே என் ராதே வாராதே..

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

    ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே
    ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்

    ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

    இந்த ராதாகிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல

    உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா

    ராதா ராதா நீ எங்கே.. கண்ணன் எங்கே.. நான் அங்கே

    சட்டுனு இதெல்லாம் நினைவுக்கு வந்தது.

  6. #3705
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)

    ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..

    உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
    கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

    ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
    கோதைக்கேற்றகோவல்ன் யாரோ

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)

    ராதே என் ராதே வாராதே..

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

    ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே
    பந்தாட்டம் 1974
    ஜெய் ஜெயசுதா ஜோடின்னு நினைவு

    மனோரமா நாதஸ்வர வித்வானாகவும் மக்கள் கலைஞ்ர் ஜெய் அவர்கள்
    மேளகாரர் ஆகவும் ஒரு பாடல் நினைவில் உண்டு

    'உன் ராதையை பார் போதையிலே கண்ணா ' மனோரமா குரலில்

    ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் நெஞ்சில் ரகசியம் பரிமாற்ற மன்னன் வந்தான் "
    gkrishna

  7. #3706
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சிக்கா..

    லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?

    அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...
    ஆஹா! 'வல்லவனுக்கு வல்லவன்' வையகத்திலே உண்டு என்பது சரியாய்ப் போச்சே கிருஷ்ணா.

    'ஆனந்தம் ... இன்று ஆரம்பம்'.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3707
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா. அடிக்கிற சுனாமியிலே காணாம பூடும். வாசு... ஜாக்ரதோ ஜாக்ரதோ... தப்பிச்சுக்கோடா.. தப்பிச்சுக்கோ
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes gkrishna liked this post
  10. #3708
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராதைப் பாடல்களுக்கு நன்றி க்ருஷ்ணா ஜிஅண்ட் குட்டிக் க்ருஷ்ண அவ்தார் மதுண்ணா..

    அந்த ராதையின் நெஞ்சமே கண்ணணுக்குச் சொந்தமே ஹிந்திப் பாட்டோட தழுவலோன்னோ..
    தில் மேரா துனியஹா..ன்னு நினைவு..

  11. #3709
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..

  12. #3710
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தெற்கத்தி கள்ளன்
    நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
    இசை ஞானி இசை
    ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )

    ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா அழைக்கிறாள்
    ...

    பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
    பூ மல்லிகையே.. என் புன்னகையே
    பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
    பூ மல்லிகையே.. என் புன்னகையே
    மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
    மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
    நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

    ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா அழைக்கிறாள்
    ...

    ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
    ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
    ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
    வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
    மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
    மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
    பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

    ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
    உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
    உன்னை ராதா.. ராதா.. ராதா..
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •