-
8th December 2015, 08:11 PM
#11
Senior Member
Diamond Hubber
கமலையும் அவர் ரசிகர்களையும் கிண்டல் பண்றவங்களுக்கு, ஆளுங்கட்சியை கமல் மாதிரி நேரடியா விமர்சனம் பண்ண தைரியம் இல்லை. சரி அவங்களாவது பொதுமக்கள். ஆனா, அரசியலுக்கு வந்துடுவேன், வந்துகிட்டே இருக்கேன், என் ஒடம்பெல்லாம் மூளை, ஆனா அரசியலுக்கு வர பயம் இல்ல தயக்கம் மட்டுமே.. இப்படில்லாம் வசனம் விட்டு சீப் பப்ளிசிட்டி தேடும் நடிகரும் சரி அவரோட ரசிகர்களும் சரி, பொத்துனாப்ல தான் இருக்காங்க! கமலோட தைரியம் அந்த கும்பலுக்கு கனவுல கூட இருக்காது!
பிரியாணி போடூறேன்ன் சொன்ன நடிகர் & பிரியாணி கிண்டுன நடிகர்லாம் மக்கள் சாப்பாடில்லாம கஷ்டப்படும்போது எதையும் கிண்டாம சும்மா இருந்தாலும் பரவால்ல. வீணா பொய்யை பரப்பிட்டு இருக்காங்க, 60 லட்சம் கொடுத்தாரு 5கோடி கொடுத்தாருன்னு. கப்சாவுக்கே பிறப்பெடுத்த டப்சா வாயர்கள்! :
http://www.newfilmalaya.com/all-hero...-things/30452/
‘அளந்துவிடும்’ ஹீரோக்கள்! அட… வெட்கமில்லையா உங்களுக்கு?மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் செய்த காமெடிதான் கொடுமை. அஜீத் 60 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தார் என்று செய்தியை பரப்பியது அவருக்காக இயங்கி வரும் ஒரு ட்விட்டர் அக்கவுன்ட்.
நிஜத்தில் அஜீத் தரப்பிலிருந்து ஒரு மூச் கூட வரவில்லை.
ரஜினி வெறும் பத்து லட்சம்தான் கொடுத்தாரா?
அதை அவர்ட்டயே திருப்பி கொடுக்கச் சொல்லுங்க. கேவலம்… என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டதும் இன்னொரு ரசிகர் என்ன செய்தார் தெரியுமா? எப்பவோ ரஜினியும் ஜெயலலிதாவும் சந்தித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரஜினி 2 கோடி ரூபாயை முதல்வரின் கைகளில் நேரடியாக கொடுத்த காட்சி என்று பரப்பிவிட்டார். அதையும் பல நூறு ஞான சூன்யங்கள் ஷேர் செய்தன. உண்மையில் ரஜினியின் தற்போதைய தோற்றம் நீண்ட தாடியுடன் இருப்பதுதான். அதை கூட யோசிக்காமல் ஷேர் செய்த ஞான சூன்யங்களை என்னவென்பது?
உலக மகா வசூல் என கப்சா விட்டார்களே அது உண்மையாருந்தா இந்த பிரியாணி நடிகர்கள் சில லட்சங்களாவது கொடுத்திருக்கணும். ஏன்னா இனவங்க ப்டங்கள் தான் வரிசையா 200 கோடி 400கோடின்னு அள்ளுதாமே?!?
-
8th December 2015 08:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks