-
24th August 2007, 05:46 PM
#1
Senior Member
Diamond Hubber
panimalai mEgangaL ( thottadhellAm ponnAgum )
திருக்குறள் இங்கே இதமாக இருக்குதோ.. இருக்கலாம்..
பொய்யாமொழிப்புலவர் தந்த தமிழ்ப்பா எங்கும் எப்போதும்
உதவும் தன்மை கொண்டது அல்லவா..
எஸ்.பி.பி, சுசீலாவின் இசை வழிந்தோடுகையில் தொட்டது பொன்னாகாதா ?
http://music.cooltoad.com/music/song.php?id=298311
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா.. கண்ணே
புதுக்குரல் கொடுக்கட்டுமா
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா.. கண்ணா
புதுக்குரல் கொடுக்கட்டுமா
மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழை முகில் கூந்தலை இழை பின்னிக் காட்டு
ஆ.. குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
(பனி)
அணிஅணியாய் வரும் நகை முத்துமாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ.. மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை
தோகையின் ம்யக்கத்தில் விடியட்டும் காலை
(பனி)
-
24th August 2007 05:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks