-
10th May 2009, 01:15 PM
#11
Senior Member
Devoted Hubber
Originally Posted by
par
Originally Posted by
raja_fan
"உன்னை எனக்கு..."
யாருப்பா எழுதியிருக்கிறார் ?
"மூக்குத்தியின் வெளிச்சத்திலே ராத்திரியில் விழித்திருந்தேன்..."
அருமையான கற்ப்பனை !
பழனி பாரதி எழுதியது.
இதே போன்ற ஒரு வரி ஏற்கனவே ஒரு படத்தில் வந்திருக்கிறது.
”மூக்குத்தியின் பொன் கீற்று ராத்திரிக்குப் போதும்.”
படம்: ஆயுத எழுத்து
பாடல்: வைரமுத்து
வைரமுத்துவிற்கு முன்பே அதே பழனிபாரதி 1998 இல் வெளியான "அவள் வருவாளா" படத்தில் "சேலையில வீடு கட்டவா " என்ற பாடலில் ' மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றி வைத்து போக" என்று எழுதியிருக்கிறார்.
-
10th May 2009 01:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks