-
7th October 2009, 01:17 PM
#941
Senior Member
Seasoned Hubber
ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா.... நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன.......
விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை......
ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே..
பழம் நீயப்பா....ஞான பழம் நீயப்பா...
தமிழ் ஞான பழம் நீயப்பா...
பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
தமிழ் ஞான பழம் நீயப்பா...
சபைதன்னில் ..திருசபைதன்னில் ..
உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
தமிழ் ஞான பழம் நீயப்பா...
ஊருண்டு.. பேருண்டு.. உறவுண்டு.. சுகமுண்டு..
உற்றார் பெற்றாரும் உண்டு...
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கைலையில்
நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு..மனம் உண்டு ... அன்புள்ள தந்தைக்கு..
தாளாத பாசமும் உண்டு...
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின்
தமிழுக்கு உரிமை உண்டு....................
ஆறுவது சினம்.. கூறுவது தமிழ்..
அறியாத சிறுவனா நீ..
மாறுவது மனம்... சேருவது இனம்..
தெரியாத முருகனா.. நீ...
ஏறு மயில் ஏறி... ஈசனிடம் நாடி...
இன்முகம் காட்ட வா நீ ...
ஏற்றுகொள்வாய்.. கூட்டிசெல்வேன்....
என்னுடன் ஓடி வா நீ...
என்னுடன் ஓடி வா நீ.......
thanks madhu maathitten
-
7th October 2009 01:17 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2009, 01:46 PM
#942
Senior Member
Diamond Hubber
சிவன்ஜி
ஒரு வரி விட்டுப் போச்சு..
"அப்பனித் தலையர் தரவில்லை...
ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே.."
-
17th October 2009, 10:39 PM
#943
Senior Member
Veteran Hubber
Yanni Live! The Concert Event.
"PRELUDE & NOSTALGIA"
http://video.google.com/videoplay?do...17890761867824
Yanni Live! The Concert Event.
"WORLD DANCE"
Wish you a year filled with peace, joy and success!
Shubh Diwali!
Vinatha.
-
25th October 2009, 08:23 AM
#944
Senior Member
Seasoned Hubber
In my opinion, this song is Sirpi's best TFM composition;
and one of the really enchanting songs sung by K.J. Yesudas
in Tamil movies. From the movie "pudhu vayal", here it is:
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
கடலும் காற்றும் சுருதி கூட்டும்
குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
இது என் ஜன்மயோகம்
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...
கீழ்வானிலே யார் போட்டது
அழகு பொன்னின் கோலம்
இந்த அழகு பொன்னின் கோலம்
பூங்காற்றிலே யார் செய்தது
சலங்கை கொஞ்சும் நாதம்
தங்க சலங்கை கொஞ்சும் நாதம்
அந்த இசையின் தேவதை
எனக்குள் வாழ்கிறாள்
எனது ஜீவனை தழுவிக்கொள்கிறாள்
அழகிய மலைகளில் கடல்களின் அலைகளில்
எனதிசை எதிரொலிக்கும்
பல யுகங்களை அது கடக்கும்
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...
தாய் பார்த்திடும் ஓர் பார்வையில்
இரைவன் தன்னை பார்த்தேன்
அந்த இரைவன் தன்னை பார்த்தேன்
தாலாட்டிடும் ஓர் பாட்டிலே
மறைகள் நான்கும் கேட்டேன்
தமிழ் மறைகள் நான்கும் கேட்டேன்
எந்தன் மனதில் ஆலையம் நினைவில் கோபுரம்
தினமும் உற்ச்சவம் தினமும் ஊர்வலம்
அவளது விழிகளில் அருள்மழை பொழிகையில்
எனதுயிர் நனைகிறதே
எந்தன் மனமதில் கலைகிறதே
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
கடலும் காற்றும் சுருதி கூட்டும்
குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
இது என் ஜன்மயோகம்
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...
http://www.dhool.com/sotd2/423.html
-
25th October 2009, 02:49 PM
#945
Senior Member
Veteran Hubber
-
25th October 2009, 06:20 PM
#946
Senior Member
Seasoned Hubber
Hi Shakthi:
konjam busy aaga irukkuradhanaala tfmpage-ku vara mudiyallai
I am glad that you liked 'naan thEdum paadham..." composed by Sirpi. "azhagaana sandhangaL..." by Chandrabose is another pleasing light classical composition. I remember reading somewhere that the raaga for that song is valachi. Correct identification of raagas is not one of my areas of expertise!
-
26th October 2009, 09:35 AM
#947
Senior Member
Veteran Hubber
yeah chandrabose! valachi hmmm may be u are right! thanks again rd
-
26th October 2009, 11:21 PM
#948
Senior Member
Veteran Hubber
To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE!
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலபல ஜென்மம்
நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
கேதாரம், காம்போதி, பெகாக், தேஷ் ,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி, காபி , சிந்து பைரவி & more more.. raags aalaps in his masterly style!
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
பேச வந்தேன் ஆவியில் மேவிய சேதிகளை கேளென
நெஞ்சிடம் கூற வந்தேன் நினைவுகள் எங்கோ
அலைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
the brilliance of voice, emotive quality in rendering of majaority தமிழ் பாடல்கள்!
என்ன ஸ்பெஷல் ன்னு தெரியலை ! WOW!
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902
Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!
Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!
ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!
அன்புடன்,
வினதா
-
27th October 2009, 11:42 AM
#949
Senior Member
Veteran Hubber
Originally Posted by
baroque
[i]To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE!
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை கேளென
நெஞ்சிடம் கூற வந்தேன்
பலபல ஜென்மம்
நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...
:never:
,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி,
:divine:
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902
Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!
Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!
ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!
_________
(Just a crazy emoticon feel for the song, please do not comment)
-
27th October 2009, 08:55 PM
#950
Senior Member
Veteran Hubber
Bookmarks