பாடல்: கனவு ஒன்று தோன்றுதே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல

பூமகள் மேலாடை...நெளியுமோ
நகர்ந்திடுமோ...நழுவிடுமோ...ஓ
காமனே வாராதே...காமனே வாராதே
மனமே பகையா...மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல

பார்வைகள் பார்த்தானே...இருதயம்
இடம் பெயர்ந்து...கிறங்கிடுதே...ஏ
கேள்விகள் கேட்டானே...கேள்விகள் கேட்டானே
புனிதம் இனிமேல் புதிதாய் கெடுமோ
சிறையை உடைக்க பறவை நினைக்க

கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
விழி ஓரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல
லல லால லாலலா...ல லாலா லா லாலா
லல லால லாலலா...ல லாலா லா லாலா